• Sep 20 2024

''தனியாக என்னை அழைத்து ஆடைகளை கழட்ட சொல்வாரு'' - நடிகை கங்கனா ரனாவத் கூறிய அதிர்ச்சி தகவல்..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கூறியுள்ளார். பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கங்கனா ரனாவத் இவர் லாக்கப் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் இந்த நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளார் அதேபோல் இந்த நிகழ்ச்சி 72 நாட்களாக ஒளிபரப்பாக இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சிக்காக அமெரிக்கா போன்ற ஜெயில் செட்டில் போட்டியாளர்கள் அடைக்கப்பட்டுள்ளார்கள்.

இந்த நிகழ்ச்சியில் பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளார்கள் இந்த நிலையில் தங்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட பல ரகசியத்தை வெளிப்படையாக கூறியுள்ளார்கள் 

இந்நிலையில் நிகழ்ச்சி தொகுப்பாளரும் நடிகையுமான கங்கனா ரணாவத் தானும் சிறுவயதில் பாலியல் சீண்டல்கள் எதிர் கொண்டதாக கூறி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார் அதுமட்டுமில்லாமல் சிறுவயதில் நான் வசித்து வந்த கிராமத்தை சேர்ந்த ஒருவர் என்னை அடிக்கடி தகாத முறையில் அங்கே இங்கே என தொடுவான்.

அதுமட்டுமில்லாமல் அடிக்கடி என்னை அழைத்து ஆடைகளை கழட்ட சொல்வான் இப்படி அவர் பேசிக் கொண்டிருந்த நிலையில் மேலும் ஒரு தகவலைக் கூறியுள்ளார் அது மட்டுமில்லாமல் அந்த பையன் தன்னைவிட 4 வயது தான் மூத்தவன் அப்பொழுது எனக்கு புரியவில்லை ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான குழந்தைகள் பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கப்படுகிறார்கள் தங்களது குடும்பம் எவ்வளவு பாதுகாப்பாக இருந்தாலும் ஒவ்வொரு குழந்தையும் இதுபோல் சம்பவங்களை சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஆனால் இது குறித்து யாரும் பொதுவெளியில் பேசியதே கிடையாது சிறுவயதிலிருந்தே குழந்தைகளுக்கு குட் டச் பேட் டச் எது என பெற்றோர்கள் சொல்லிக் கொடுப்பது மிகவும் அவசியம் அவ்வாறு சொல்லிக் கொடுப்பதால் தான் இதுபோன்ற பிரச்சனைகளை தடுக்க முடியும் என கங்கனா ரனாவத் பாலியல் சீண்டல்கள் குறித்து வெளிப்படையாக பெற்றோர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.


Advertisement

Advertisement