ஒவ்வொரு சனலும் TRP முன்னுக்கு வரவேணும் என்பதற்காக போட்டி போட்டு ரியாலிட்டி ஷோக்களை ஒளிபரப்புகின்றனர்.
அந்தவகையில் விஜய் தொலைக்காட்சியில் படு ஹிட்டான நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி தான்.
முதல் சீசனில் நாம் பார்த்து பழகிய போட்டியாளர்கள் கலந்துகொள்ள கோமாளிகளாக புது முகங்கள் பங்குபெற்றார்கள்.எனினும் இப்போது அவர்கள் மக்களுக்கு நன்கு பிரபலமானவர்களாக மாறிவிட்டார்கள்.
அத்தோடு சீசனுக்கு சீசன் போட்டியாளர்கள் மாறிக்கொண்டு மக்களின் மனதையும் கவர்ந்து வருகிறார்கள். இவ்வாறுஇருக்கையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் குக் வித் கோமாளி 3வது சீசன் முடிவுக்கு வந்தது. இதன் வெற்றியாளராக ஸ்ருதிகா தேர்வானார்.
மேலும் இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் சீசன் வெற்றியாளராக கனி தேர்வானார். அந்நிகழ்ச்சி பிறகு தொலைக்காட்சி பக்கம் வராமல் இருந்த கனி இப்போது நிகழ்ச்சியில் பங்குபெற இருக்கிறார்.
சன் தொலைக்காட்சியில் புத்தம் புதிய சமையல் நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறதாம். அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளராக களமிறங்க இருக்கிறார் கனி என தகவல் வெளியாகி உள்ளது.
பிற செய்திகள்
- என்னை யாரும் அப்படி யாரும் அழைக்காதீங்க- பெயரை மாற்றிய அஜித் பட நடிகை..!
- இயக்குநர் சுந்தர்.சியின் சொந்த வீட்டை பார்த்துள்ளீர்களா..? இதோ புகைப்படம்..!
- குடிபோதையில் உளறி கொட்டிய விஜய் தேவர் கொண்டா – ரத்து செய்யப்பட்ட படப்பிடிப்பு..!
- ஈஸ்வரி எடுத்த முடிவு -கதறி அழும் இனியா…இன்றைய முழு எபிசோட் அப்டேட்
- விக்னேஷ் சிவன் விளக்கத்தால் மக்களுக்கு தெரிய வந்த உண்மை- சர்ச்சையில் சிக்கிய தெருக்குரல் அறிவு..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!