• Sep 20 2024

கையும் களவுமாக பிடிபட்ட கண்மணி- வெற்றி எடுக்கப்போகும் முடிவு என்ன- பரபரப்பான திருப்பங்களுடன்-Thendral Vanthu Ennai Thodum Promo

stella / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தென்றல் வந்து என்னைத் தொடும். அந்த வகையில் இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதற்கான் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதாவது வெற்றி துப்பாக்கி விற்ற நபர்களைக் கண்டு பிடித்து துப்பாக்கியை யாருக்கு விற்றீர்கள் என்று கேட்ட போது அவர்கள் கண்மணிக்கு துப்பாக்கி விற்ற விஷயத்தைச் சொல்கின்றனர்.

அதனால் வெற்றி கண்மணியைத் தேடி அவரது வீட்டிற்கு வரும் போது கண்மணி இடுப்பில் துப்பாக்கி சொருவி வைத்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைகின்றார்.

அப்போது ராதாவைக் கொன்றது நீ தானே, சுடரையும் அபியையும் கொல்லப் பார்த்தது கூட நீ தானே என்று கேட்க கண்டணி நான் அவங்களை கொல்லாம விடமாட்டேன் என்று சொல்கின்றார். இதனைக் கேட்ட  வெற்றி அதிர்ச்சியடைகின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.



Advertisement

Advertisement