• Sep 20 2024

மீண்டும் புதிய சிக்கலில் சிக்கி கைதான கண்ணன்- அதிர்ச்சியில் உறைந்த மொத்தக்குடும்பமும்- பரபரப்பான் ப்ரோமா

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவில் விறுவிறுப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். சண்டை போட்டு வீட்டை விட்டு வெளியேறிய அண்ண் தம்பிகள் தற்பொழுது மீண்டும் ஒன்றினைவது போல திருப்பங்கள் நடந்து கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் தற்போது யாரும் எதிர்பார்க்காத விதமாக கண்ணன் ஒரு பெரிய சிக்கலில் மாட்டி இருக்கிறார்.இது குறித்த ப்ரோமோ வெளியாகிள்ளது. அதாவது கண்ணன் ஒரு முறை லோன் கொடுப்பதற்காக லஞ்சம் வாங்கியிருந்தார்.


அதனை நினைவில் வைத்து மேலதிகாரி கண்ணனின் மேசையில் பணத்தை வைத்து கண்ணன் லஞ்சம் வாங்கியிருப்பதாக புதிய சிக்கலில் சிக்க வைத்துள்ளார். கண்ணன் லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக கைதானது டிவியில் வருகிறது. அதை பார்த்து ஒட்டு மொத்த குடும்பமும் அதிர்ச்சியாகி நிற்கிறது.இதனால் அடுத்து என்ன நடக்கப் போகின்றது என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement