• Sep 20 2024

கண்ணனால் ஜெயிலில் அடைக்கப்பட்ட கதிர்- மூர்த்தியுடன் ஒன்று சேர்ந்த ஜீவா- வெளியாகிய வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளம் காணப்படுகின்றது. இதில் தற்பொழுது அண்ணன் தம்பிகள் எல்லோரும் பிரிந்து விட்டனர். இதனால் எப்போது எல்லோரும் ஒன்றிணைவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக காணப்படுகின்றது.

இப்படியான நிலையில் பாங் ஆபிஷர்ஸ் கண்ணனை அடித்தால் கதிர் கோபப்பட்டு ஆபிஷர்ஸை அடித்து விடுகின்றார். இதனால் போலீஸ் வந்து கதிரை ஜெயிலில் அடைத்து விட்டனர்.

இதனால் கதிரை எப்படி வெளியில் எடுப்பது என முயற்சி செய்ய, ஜீவாவும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து மூர்த்தியிடம் எப்படியாவது கதிரை வெளியில் எடுத்திட வேண்டுமு் என்று சொல்கின்றார்.இவ்வாறு மீண்டும் அண்ணன் தம்பிகள் ஒன்று சேர்ந்த விடயம் ரசிகர்களை பெரிதும் குஷிப்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.







Advertisement

Advertisement