நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் கடந்த மாதம் அக்டோபர் 9-ம் தேதி தொடங்கியது.21 போட்டியாளர்களுடன் ஆரம்பித்த இந்த நிகழ்ச்சியிலிருந்து இதுவரை 11 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளதோடு 10 பேர் மட்டுமே மீதமாக உள்ளனர்.
மேலும் கடந்த வாரம் ஜனனி வீட்டை விட்டு வெளியேறியிருந்தார். இதனைத் தொடர்ந்து மைனா நந்தினி தான் இந்த வாரம் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அத்தோடு அந்த வாரம் கனாகாலும் காலங்கள் என்னும் பாடசாலை டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
இதில் ஹவுஸ்மேடஸ் ஒவ்வொருத்தரும் தமது டாஸ்க்கினை சூபப்பராக செய்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் முதல் முறையாக தனலக்ஷ்மி மற்றும் கதிருக்கிடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் கதிரவன் தப்பு பண்ணினால் உணரும் தனலக்ஷ்மி என்று கூறுகின்றார்.
இதற்கு தனலக்ஷ்மி எனக்கு உங்கள மாதிரி நடிக்கத் தெரியாது என்று பேசியுள்ளார். இது குறித்த ப்ரோமோ தான் தற்பொழுது வெளியாகி வைரலாகி வருவதைக் காணலாம்.
Listen News!