2002 களில் குழந்தை நட்ச்சத்திரமாக அறிமுகமாகி 2013இல் கீதாஞ்சலி என்ற மலையாள திரைப்படத்தில் கதாநாகியாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.தமிழில் விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் திரைப்படத்தில் நடித்து சிவகார்த்திகேயனுடன் ரெமோ, ரஜனி முருகன் போன்ற படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் தனக்கென ஓர் இடத்தை பிடித்தார்.
இதையடுத்து நடிகை சாவித்திரியின் வாழக்கையை வைத்து உருவான திரைப்படம் நடிகையர் திலகம், இப்படத்தில் நடிகை சாவித்திரியின் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்தார்.இதற்காக தேசிய விருதையும் பெற்றார்.இதனைத்தொடர்ந்து ஹாலிவுட், பாலிவுட், டோலிவுட் முன்னணி நடிகையாக வலம்வருகின்றார்.
தனக்கான கதையம்சத்தை தேர்ந்தெடுத்து வரும் கீர்த்தி தற்போது சர்காரு வாரி பாட்டா படத்தில் மகேஷ் பாபாவுக்கு ஜோடியாகவும், சாணிக்காகிதம் படத்தில் மிகவும் வித்தியாசமான ரோலிலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகின்றார்.
சமூவலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது சிம்பிள் சாரியில் ஒரு போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். அந்த போட்டோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரண்ட் ஆகி வருகின்றன. இதனைப் பார்த்த ரசிகர்கள் என்ன கீர்த்தி சுரேஷ் வரவர ஒல்லியாக மாறிட்டு இருக்கிறீங்களே எனக் கேட்டு வருவதையும் காணலாம்.
பிற செய்திகள்
- செம மாடர்ன் ஹான்சம் லுக்கில் ரசிகர்களைக் கவரும் வகையில் நிற்கும் நடிகர் விஷால்
- வன்முறை குறித்து பேசி சர்ச்சையில் சிக்கிய சாய்பல்லவி- என்னம்மா இப்பிடி பண்ணிடிங்களேம்மா
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!