80ஸ் கிட்ஸ்களில் முன்னணி நடிகையாக கலக்கி வந்தவர் தான் பூர்ணிமா பாக்யராஜ். இவர் நடிகர் பாக்யராஜை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு மகனாக பிறந்தவர் தான் நடிகர் சாந்தனு.
நடிகர் சாந்தனு சினிமாவில் ஹீரோவாக தொடர்நது நடித்து வந்தாலும் பெரிய ஹிட் கொடுக்க முடியாமல் திணறி வருகிறார்.
சாந்தனு பிரபல சின்னத்திரை தொகுப்பாளர் கீர்த்தி என்கிற கிகி-யை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.அதாவது 8 வருடங்கள் பிரிந்து இருந்து அதன் பின் மீண்டும் ஒரு பார்ட்டியில் சந்தித்து சமரசமாகி இருக்கின்றனர். அதன்பின் தான் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர்.
சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவ் -ஆக இருக்கும் இவர் அவ்வவ்ப்போது தனது புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து கொள்வார்.
அந்தவகையில் கிகி தனது மாமியாரான நடிகை பூர்ணிமாவுக்கு அவருடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார்.அந்த புகைப்படங்கள் தற்போது செம வைரலாகி வருகின்றது.
Listen News!