• Sep 20 2024

கில்மிஷாவின் அடுத்த பாடல்... ஆச்சரியத்தில் உறைந்து போன அரங்கம்... பாராட்டு மழையில் நனையும் ஈழத்துப் பெண்... வெளியானது வீடியோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

கடந்த சில வருடங்களுக்கு முன் பலரின் திறமைகளுக்கும் களம் அமைத்துக் கொடுக்கும் நோக்கில் ஜீ தமிழில் சரிகமப என்ற பாடல் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இதில் பலரும் பங்கு கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.


அந்தவகையில் யாழ்ப்பாணத்தில் இருந்து ‘சரிகமப’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் சிறுமி கில்மிஷாவும் தனது குரல்வளத்தை சிறப்பாக திறமையை வெளிப்படுத்தி வருகின்றார்.


இந்நிலையில் இவர் தற்போது ''என்னுள்ளே என்னுள்ளே.." பாடலை பாடி அங்கிருந்த நடுவர்கள் உட்பட அனைவரின் மனதையும் கொள்ளை அடித்துள்ளார். 


கில்மிஷாவின் திறமையைப் பார்த்து வியந்த நடுவர்கள் "இப்படியே பாடிற்று இருந்தால் பைனலில் ஒரு இடம் கண்டிப்பாக உண்டு" எனக்கூறிப் பாராட்டியுள்ளனர்.


Advertisement

Advertisement