• Sep 21 2024

சாகும் நிலையை தெரிந்து கொண்டே! ஏன் மனிதன் பணத்தை தேடுகிறான்! வனிதா விஜயகுமார் கொடுத்த பதிலடி! என்ன தெரியுமா?

sarmiya / 11 months ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானனது விஜய் டிவியில் ஆரம்பிக்கப்பட்டு மிகவும் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கின்றது. இந்த நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்து  அடிக்கடி போட்டியாளர்களுக்கிடையில் மோதல், கலவரம் என்பனவும் வெடித்து வருகின்றது.



நேற்றைய தினம் விசித்திரா நீ தமிழ் எழுதிக் காட்டு என்று சொல்லும் போது ஜோவிதா எனக்கு தமிழ் வரல அதனால எழுதமாட்டேன். வராத ஒன்றை எதுக்கு பண்ணனும் என்று கேட்டு சண்டை பிடிக்கின்றார்.இது கடும் வாகாகுவாதமாக நேற்றைய தினம் மாறி இருக்கின்றது .


இந்நிலையில் ஜோவிகாவின் அம்மா வனிதா  X  தளத்தில்  அப்பா எனக்கு இதை பதிவேற்றுமாறு அனுப்பியுள்ளார். பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு எது சிறந்தது என தெரிந்து அதற்கேற்பவே நடந்து கொள்ளுங்கள் என கூறி தந்தை எழுதிய கவி வரியினை பதிவேற்றம் செய்துள்ளார். அதில் பின்வருமாறு கூறப்பட்டிருககின்றது.



இன்று பூமியில் ஒர் நியாயம் கிடைக்காதா? தாயின் அருமை புரியாதா?  இந்த நாட்டின் நிலமை தெரியாதா?
சாகும் நிலையை தெரிந்து கொண்டே! ஏன் மனிதன் பணத்தை தேடுகிறான்! இருட்டில்  வாழும் சாயம் இன்று போகாதா ? சிறுவர் சாயம் ஏற்றுக் கலங்க, ஏன் இந்த நாடு கேட்கவில்லை. ஆங்கில  மாெழி முக்கியம் என்று கருதுகிறான் ஏன் நல்லதையும் சாகடிப்பான்? மனிதன் ஓர் மிருகம் என்று நிருபிப்பேன் நான். என எழுதியிருக்கின்றார்.இது இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

Advertisement

Advertisement