விஜய் தொலைக்காட்சிகளில் ரசிகர்கள் பலராலும் விரும்பி பார்க்கப்டும் நிகழ்ச்சி தான் குக்வித்கோமாளி.முதலாவது சீசன் வெற்றியை அடுத்து தற்போது 3வது சீசன் ஒளிபரப்பாகி வருகின்றது.
இதில் நடுவர்களாக செப் தாமு மற்றும் செப் வெங்கேடஸ் பட் ஆகிய இருவரும் மூன்று சீசன்களாக இருந்து வருகிறார்கள்.
அத்தோடு முதல் இரண்டு சீசனை விட இதற்கு கொஞ்சம் அதிக பார்வையாளர்கள் வந்துள்ளார்கள் என்றே கூறலாம்.
குக் வித் கோமாளி 3ம் சீசன் தற்போது முடிவுக்கு வருகிறது. இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை இறுதிப்போட்டி ஒளிபரப்பாக இருக்கிறது. ஏற்கனவே ஷூட்டிங் நடந்து முடிந்துவிட்ட நிலையில் அதில் ஸ்ருத்திகா தான் டைட்டில் ஜெயித்து இருக்கிறார் என தகவல் பரவி வருகிறது.
அத்தோடு குக் வித் கோமாளி 3ம் சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகள் பலரும் இந்த ஷோவை மிஸ் செய்ய போவதாக சமூக வலைதளங்களால் வருத்தத்துடன் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் CWC 3ம் சீசன் முடிவுக்கு வரும் கடைசி நாள் ஷூட்டிங்கில் எடுத்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகிறது.
இதோ
பிற செய்திகள்
- பார்த்திபன் இயக்கி நடித்த இரவின் நிழல்- இதுவரை மட்டுமே இவ்வளவு வசூலா?
- சிகிச்சை முடிந்து சென்னை வந்த டி.ராஜேந்தர்- சிம்பு திருமணம் குறித்து பேட்டி
- இரவு முழுவதும் அவர விடாம பாத்துக்கிட்டே இருப்பேன் – நடிகை அதுல்யா ரவி
- அந்தரத்தில் தொங்கும் விஜய்யின் அப்பா- ஷாக்கில் ரசிகர்கள்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!