ஹிந்தி சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகையாக வலம் வருபவர் நடிகை கரீனா கபூர் ஆவார். சிறந்த கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து சிறந்த கதாநாயகியாக திகழும் இவர் இந்திய சினிமாவின் வளர்ச்சிக்கு பங்காற்றியுள்ளார்.
அதுமட்டுமல்லாது இன்றுவரை கதாநாயகியாகவே நடித்து வருகின்றார். இந்திய சினிமாவில் அதிக சம்பளம் பெறும் நடிகையாக திகழ்ந்தார் .அதுமட்டுமல்லாது நடிகர் சைப்பை திருமணம் செய்து கொண்ட இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன தற்போதும் சினிமாவில் நடித்து வருகின்றார்.
தற்போது கரீனா சுவாரசியமான தகவல் ஒன்றை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் அவர் பிங்க் கலர் மேல் சட்டை உடன் கட்டிலில் அமர்ந்து இருக்கும் காட்சியை காணலாம் .அதற்கு அவர் பின்வருமாறு பதிவிட்டுள்ளார். கட்டிலில் அமர்ந்தவாறு அடுத்த விடுமுறைக்கான திட்டத்தை தயார் செய்கிறேன். இந்த பதிவானது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது
Listen News!