விஜய் டிவியில் பகல் நேரத்தில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான். இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கபபொகின்றது என்பது குறித்து ப்ரோமோ வெளியாகியுள்ளது.
அதாவது செல்லம்மாவின் முதல் கணவரை சித்து போட்டு அடிக்கின்றார். இதனால் கடுப்பான அவர் நான் இருக்கும் மட்டும் நீ செல்லம்மாவைக் கல்யாணம் பண்ணிக்க முடியாது என்கின்றார்.
இதனை செல்லம்மாவின் அப்பா கேட்டு விடுவதோடு சித்துவிடம் செல்லம்மாவை நீ விரும்பிறியா என்று கேட்கின்றார். அதற்கு சித்துவும் உண்மை எல்லாவற்றையும் சொல்லி விடுகின்றார்.
இதனால் செல்லம்மாவின் அம்மாவும் அப்பாவும் சித்துவை விரும்பிறியா என்று செல்லம்மாவிடம் கேட்கின்றனர். அதற்கு சித்து,உங்களுக்கு சம்மதம் என்றால் சித்துவை தான் கல்யாணம் பண்ணிக்கிறேன் என்று சொல்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.
Listen News!