சின்னத்திரையில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தவர் தான் மணிமேகலை. அதுவும் சன் மியூசிக் சேனலில் தனது சகோதரி அஞ்சாவுடன் சேர்ந்து நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி ரசிகர் மனதில் இடம் பிடித்தவர்.
இருப்பினும் நடன் இயக்குநர் உசைனை காதலித்து திருமணம் செய்ததால் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். திருமணத்தின் பின்னர் விஜய் டிவியில் முக்கியமானவராக வலம் வரும் இவர் மிஸ்டர் அன்ட் மிஸ்இஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் கணவருடன் பங்கு கொண்டார்.
தொடர்ந்து கிடைத்த வரவேற்பை அடுத்து குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாகவும் பங்குபற்றி வருகின்றார். இந்த நிகழ்ச்சி மூலம் இவரகு்கு நல்ல ரீச் கிடைத்துள்ளது.இதனால் பலநிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வாய்ப்பைப் பெற்று வருகின்றார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் தனது லேட்டஸ்டான புகைப்படங்களை பதிவிட்டு வருவார். அந்த வகையில் தற்பொழுது இரவு நேரத்தில் நடுரோட்டில் தனது கணவருடன் நின்று புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.
Listen News!