கேரளாவை சேர்ந்த நடிகை மஞ்சிமா மோகன் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகம் ஆகி அதன் பின் ஹீரோயின் ஆனவர். இவர் நடித்த ஒரு வடக்கன் செல்பி படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்து தமிழில் அச்சம் என்பது மடமையடா படத்தில் நடிகையாக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.
அதன் பிறகு சில தமிழ் படங்களில் நடித்த மஞ்சிமா மோகன் நடிகர் கௌதம் கார்த்திக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் தற்போது இவர் பாவாடை தாவணியில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை அதிகம் ஈர்த்துள்ளன. இதனால் அப்புகைப்படங்களை வைரலாக்கி வருகின்றனர்.
Listen News!