தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரும் நடிகருமான மனோபாலா உடல்நலக்குறைவால் இன்றைய தினம் காலமானார். அந்தவகையில் 69 வயதாகும் இவர் கல்லீரல் பிரச்சனை காரணமாக கடந்த சில நாட்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த சிகிச்சைக்கு மத்தியில் வீட்டில் ஓய்வெடுத்து வந்த நிலையில் யாருமே எதிர்பாராத நேரத்தில் நேற்றைய தினம் அவர் உயிர் பிரிந்தது. இதனையடுத்து மனோபாலா மறைவுக்கு திரையுலகினர் நேரில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தற்போது மனோபாலாவின் உடலை திரை பிரபலங்களின் கண்ணீருடன் இறுதி ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது மனோபாலா தனது சொந்தக்கிராமத்தில் உள்ள தந்து வீட்டுக்கதவில் தன்னைத் தானே வரைந்த ஓவியம் வைரலாகி வருகின்றது.
Listen News!