• Sep 20 2024

'ஒன்றுக்கும் லாயக் இல்லை வீட்டில சும்மா கிடந்தான்'- தனது மகனையே கழிவு ஊற்றிய மன்சூர் அல்கான்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஒரு கால கட்டத்தில் வில்லன் கதாப்பாத்திரத்திலும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து பிரபல்யமானவர் தான் மன்சூர் அலி கான். இவர் முரட்டுத்தனமான வில்லனாக பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து அசத்தி இருப்பார்.

ஆனால் சமீப காலமாக காமெடியனாகவே பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார். வில்லன் கதாப்பாத்திரத்தை விட காமெடியன கதாப்பாத்திரம் இவருக்கு மிகவும் பொருந்தியுள்ளது.

இந்த நிலையில் இவரது மகன் திரையுலகிற்கு வருவதற்கு என்ன மாதிரியான திறமைகளை வைத்திருக்கின்றார் என்று அண்மையில் ஓர் பேட்டியில் கேட்கப்பட்டது. அதற்கு பதில் கூறிய மன்சூர் அல்கான் வேற ஒன்றுக்கும் லாயக் இல்ல வீட்டில சும்மா கிடந்தான் சும்மா போடா போய் புளைச்சுக்கடா என்று அனுப்பி வைச்சேன்

இவனும் சும்மா இல்ல ஏதோ ஒரு கம்பனியில் நல்ல வேலை செய்யிறான். மாசம் ஒரு லட்சத்துக்கு மேல சம்பாதிக்கிறான். அங்கேயே இருக்கட்டும் யாரும் கூப்பிட்டா போய் நடிக்கட்டும் இல்லை என்றால் என்ன வேணும் என்றாலும் பண்ணட்டும் என்று சொல்லி விட்டிருக்கிறேன். என்று வெளிப்படையாகக் கூறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement