• Sep 20 2024

மீராவின் இறுதிப்பயணம்,கதறியழும் உறவினர்கள்

sarmiya / 11 months ago

Advertisement

Listen News!

இயக்குனர் விஜய் ஆண்டனி அவர்களுடைய மகள் மீரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் மீராவில் உடல் அஞ்சலிக்காக வீட்டில் வைக்கப்பட்டு இன்று நல்லடக்கம்  செய்யப்பட இருக்கின்றது.  


மீரா  தற்கொலை செய்து கொண்ட அறையை தடைவியல் நிபுணர்கள் ஆதாரங்கள் சேகரிப்பதற்கான பணிகளும் நடைபெற்றது.தற்கொலைக்கான சரியான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. அவரின் உடலுக்கு உறவினர்கள், பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டு இறுதி ஊர்வலமாக நல்லடக்கத்திற்கு  கொண்டு தற்பொழுது செல்லப்படுகின்றது.
இந்நிலையில் இறுதி ஊர்வலமாக நல்லடக்கத்திற்கு கொண்டு செல்லப்படும் மீராவினைப்பார்த்து உறவினர்கள், பொதுமக்கள் அனைவரும் கதறி அழுகின்றனர்.அத்தோடு இணையம் மூலமும் இறுதி ஊர்வலத்தினை பார்வையிடும் மக்கள் பிரபலங்கள் இரங்கல் செய்திகளையும்,அனுதாபங்களையும் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் அறிந்திட 

Advertisement

Advertisement