• Sep 21 2024

கோபி செய்த வேலையால் புலம்பி தவிக்கும் தாய்...கடுப்பான ராதிகா..வெளியான வீடியோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.அடுத்து என்ன நடக்கப்போகின்றது என ரசிகர்கள் பலரும் ஆவலாக காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரமோ வெளியாகி உள்ளது.

அதில் கோபியை காணவில்லை என அவரது அம்மா ஈஸ்வரியும் மூத்தமகனும் தேடி வருகின்றனர்.அந்தநேரம் பார்த்து கோபி குடித்து விட்டு நிலத்தில் வீழ்ந்து இருக்கிறார்.அவரை எழுப்பி காரில் அழைத்து வருகின்றார்கள்.

இவ்வாறு இருக்கும் போது கோபியின் தந்தை பாக்கியாவிடம் கோபி பற்றி புலம்பி கொண்டு இருக்கிறார்.இது ஒரு புறம் இருக்க கோபியை இப்படியே விடக்கூடாது என்று ராதிகா கோபிக்கு போன் செய்கின்றார்.இருந்தும் கோபி அதை ஆன்சர் பண்ணாது தாயைப் பற்றி குடிபோதையில் புலம்பி வருகின்றார்.இத்துடன் இந்த ப்ரமோ நிறைவடைகின்றது.

இதோ அந்த ப்ரமோ....


Advertisement

Advertisement