நடிகை மிருளாணி ரவி சினிமாவிற்குள் நுழைந்த குறுகிய காலத்திலேயே ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமாகி விட்டார் என்றே கூறலாம். சமீபத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான கோப்ரா படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இன்னும் சில திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது என்றே சொல்லலாம்.
படப்பிடிப்புகள் இல்லாத சமயத்தில் அடிக்கடி தான் எடுக்கும் கவர்ச்சியான புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கங்களில் வெளியீட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இதனை தொடர்ந்து, தற்போது ஒரு மாலதீவு கடற்கரையில் தனது மெல்லிடையை வளைத்து சில அட்டகாசமான புகைப்படங்களை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போதுசமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அருமை…சூப்பர்… என தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
Listen News!