நடிகை மிருளாணி ரவி சினிமாவிற்குள் நுழைந்த குறுகிய காலத்திலேயே ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமாகி விட்டார் என்றே கூறலாம். சமீபத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான கோப்ரா படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இன்னும் சில திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது.
படப்பிடிப்புகள் இல்லாத சமயத்தில் அடிக்கடி தான் எடுக்கும் கவர்ச்சியான புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியீட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட சில கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து, தற்போது ஒரு மாலதீவு கடற்கரை நடுவே ஊஞ்சல் ஆடும் சில அட்டகாசமான புகைப்படங்களை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அருமை…சூப்பர்… என தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
Listen News!