• Sep 20 2024

ஜீவா அனுப்பி வைத்த ஆளை அவமானப்படுத்திய மூர்த்தி- ஐஸ்வர்யா போட்ட புதுத் திட்டம்- அதிர்ச்சியில் உறைந்த மீனா

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடைபெறவுள்ளது என்று பார்ப்போம்.

ஐஸ்வர்யாவும் கண்ணனும் பேசிட்டு இருக்கும் போது கண்ணன் வீட்டுச் செலவுகள் இதிகமாக இருக்கு இன்னொரு வேலைக்கு போகணும் போல இருக்கு என்று சொல்ல ஐஸ்வர்யா பேசாமல் நாம யூடியூப் பேசல் நடத்தி சம்பதிக்கலாம் கண்ணா என்று ஐடியா கொடுக்கின்றார். அது மாதிரியே ஐஸ்வர்யா விதம் விதமாக சமைப்பதை கண்ணன் வீடியோ எடுக்கின்றார்.


தொடர்ந்து ஜீவாவின் மாமனார் வீட்டிற்கு ஒரு தம்பி வந்து நிற்க ஜனார்த்தனன் எதுக்கு வந்திருக்கிற என்று கேட்க ஜீவா தான் வரச் சொன்னதாக சொல்கின்றார். பின் ஜீவா வந்து நம்ம சூப்பர் மாக்கெட்டிற்கு ஆட்கள் தேவை இல்லை பாண்டியன் ஸ்டோர்ஸ் கடைக்கு தான் ஒருவர் வேணும் அதனால் தான் இந்த தம்பியை வரச் சொன்னேன் என்று சொல்கின்றார்.

மேலும் ஜீவா சொன்ன மாதிரியே அந்த தம்பி போய் மூர்த்தியிடம் கடைக்கு ஆட்கள் வேணும் என்று கேள்விப் பட்டேன் என்று சொல்ல மூர்த்தி யார் உன்னை அனுப்பி வைத்தது என திரும்ப திரும்ப கேட்க அவர் ஜீவா தான் தன்னை அனுப்பியதாக சொல்கின்றார்.பின்னர் கடைக்கு யாருமே தேவையில்லை நானே சமாளிததுக் கொள்கின்றேன் என்றும் கூறுகின்றார்.


தொடர்ந்து ஜீவாவின் மாமனார் ஜீவாவுக்கு நகை வாங்கிக் கொடுக்கிறார். அப்போது உங்க சேர்ட்டிப்பிக்கேட் வேணும் ஒரு தேவை இருக்கு என்று சொல்ல ஜீவா அது அங்க தானே இருக்கு என சொல்ல மீனா நாம போய் எடுத்திட்டு வருவோம். நீ வெளியே இரு நான் போய் உள்ள எடுத்திட்டு வாரேன் என்று சொல்லி ஜீவாவை கூட்டிச் செல்ல ரெடி ஆகின்றார்.

அந்த நேரம் ஜீவாவின் மாமனார் நகையை போட்டுக் கெண்டு போங்க என கட்டாயப்படுத்த ஜீவாவும் நகைகளைப் போட்டுக் கொண்டு வர அந்த தம்பி வநது பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையில என்னை வேலைக்கு சேர்த்துக்கல நீங்க சொன்னேன் என்று சொன்னதால தான் வேலை இல்லை என்று சொல்லிட்டாங்க என்று சொல்ல அனைவரும் அதிர்ச்சியடைகின்றனர். இத்துடன் இந்த எப்பிஷோட் முடிகின்றது.


Advertisement

Advertisement