சன்டிவியில் தற்போது விறுவிறுப்பு கட்டத்துடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் கயல்.இத்தொடரில் தனியாக ஒரு பெண் பல பிரச்சனைகளையும் சமாளித்து குடும்பத்தை கொண்டு நடத்துகின்றார்.
இவ்வாறுஇருக்கையில் தனது இளைய தம்பியின் போலீஸாகும் கனவை கயல் நிறைவேற்றும் வேளை திடீரென அதனை தடுத்து நிறுத்தப் பார்க்கின்றார் கயலின் பெயரிப்பா.
அதாவது தன்னுடைய மகன் போலீஸ் ஆகவில்லை இவன் எப்படி போலீஸ் ஆகுறன் என நினைத்து ஆளை வைத்து கயலின் தம்பியான அன்பின் காலை உடைக்கின்றார் பெரியப்பா.இந்த கதை முழுவதையும் பெரியப்பாவின் மருமகள் கயல் வீட்டில் வந்து உண்மையை உடைத்து கூறிவிடுகின்றார்.விஷயம் தெரிற்து கோவத்தில் கொதித்தெழுந்த நேரம் பெரியப்பாவும் பெரியம்மாவும் வீட்டிற்கு வந்து அனைத்து கதைகளையும் கேட்டு விட்டு ஷாக்கில் நிற்கின்றார்கள்.
இந்நிலையஜல் தற்போது ஒரு ப்ரமோ வெளியாகி உள்ளது.
அதில் “ஊரில் பெரிய மனுஷனா இருக்கிறது இல்லை உள்ளத்தில் பெரிய மனுஷனா இருக்கனும்..” என கயலின் தாய் பெரியப்பாவை திட்டித்தீர்க்கின்றார்.
இதன் பிறகும் கயல் இருந்துகொண்டு பேச கொதித்தெழுந்து வந்த மூர்த்தி இருவரையும் மரியாதையாக வெளியில் போயிடுங்க எனக் கூறுகின்றார்.ஆனால் பெரியப்பா சமாதானப்படுத்த முயற்சி செய்ய முற்படும் பேது... மூர்த்தி “போடா வெளியே.” என திட்ட எல்லோரும் ஷாக்கடைகின்றனர்.
இத்துடன் இன்றைய ப்ரமோ நிறைவு றுகின்றது.
Listen News!