• Sep 20 2024

என் கணவன் என் தோழன் சீரியல் நடிகையிடம் அடிவாங்கிய கதாநாயகன்- தெரியாமல் தொட்டதற்கு கிடைத்த தண்டனை

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய சூப்பர் ஹிட் ரீமேக் சீரியல் தான் என் கணவன் என் தோழன். இந்த சீரியல் ஹிந்தியில் ஹிட்டான "தியா ஆர் பாத்திகம்" என்ற சீரியலின் ரீமேக் என்பதும் முக்கியமாகும். இந்த சீரியலுக்கு தமிழ் நாட்டில் தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது.

என் கணவன் என் தோழன் சீரியலில் ஹீரோயினாக தீபிகா சிங் நடித்திருப்பார். சமீபத்தில் இவர் குறித்து தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது என் கணவன் என் தோழன் சீரியல் ஷூட்டிங்கில் கதாநாயகன் அனஸ், தீபிகா சிங்கின் பின்பகுதியை பிடிக்கும்படியான காட்சி எடுக்கப்பட்டு வந்ததாம் 


அப்போது அந்த நடிகர் தவறுதலாக முன்பகுதியை பிடித்து விட்டாராம். கோபம் அடைந்த தீபிகா சிங் உடனடியா அந்த நடிகரை ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்தே பளார்னு அறைவிட்டாராம்.


இதையடுத்து தீபிகா சிங் அந்த நடிகருடன் பேசாமல் 2 ஆண்டுகளுக்கு மேல் நடித்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement