விஜய் இன்று 10 மற்றும் +2வில் முதன்மை தேர்ச்சியான மாணவர்களுக்கு இன்று உதவி தொகை வழங்க இருக்கிறார்.
இந்த விழா இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. இதில் தங்களுடைய பெற்றோர்களுடன் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் கலந்துகொண்டுள்ளனர்.
இந்நிலையில், தன்னுடைய வீட்டிலிருந்து கிளம்பிய விஜய் தற்போது மாணவர்களை நேரில் சந்தித்தார்.
தொடர்ந்து மனவர்களுக்கான உதவி தொகைகளை வழங்கி கௌரவிக்க தொடங்கியுள்ளார்.அந்தவகையில் 600/600 எடுத்த மனைவி நந்தினிக்கு வைர நெக்லஸினை பரிசளித்துள்ளார்.
Listen News!