தமிழ் சினிமாவில் நடிப்பில் ராட்சசன் என்று கருதப்படும் நடிகர் தான் தனுஷ். இவர் தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆங்கிலம் என பல மொழிகளிலம் நடித்த வருகின்றார். இதனால் இவரக்கு உலகளவில் ரசிகர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர்.
இவரது நடிப்பில் நேற்றைய தினம் வெளியாகியிருந்த திரைப்படம் தான் நானே வருவேன் இப்படத்தை இவருடைய சகோதரனும் இயக்குநருமான செல்வராகவன் இயக்கியிருந்தார்.இவர்கள் இருவரும் ஏற்கனவே இணைந்து பணியாற்றிய காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றிருக்கின்றன.
மேலும் படத்தை பார்த்த ரசிகர்கள் நல்ல தரமான படம், கண்டிப்பாக இப்படம் பேசப்படும் என்கின்றனர்.இப்படம் முதல் நாளில் அதிக வசூலை பெறும் என தயாரிப்பாளர் தாணு கூறியிருந்த நிலையில் படம் தமிழகத்தில் முதல் நாளில் ரூ. 6.5 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
உலகம் முழுவதும் முதல் நாள் வசூல் அதிகம் வரும் என்கின்றனர்.இது தவிர அடுத்ததாக தனுஷ் நடிப்பில் வாத்தி என்னும் திரைப்படம் உருவாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!