தென்னிந்திய முன்னணி நடிகையான லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுக்கும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் இருவர் வீட்டார் சம்மதத்துடன் மகாபலிபுரத்தில் திருமணம் நடைபெற்று முடிந்தது.
திருமணத்தில் திரையுலகப் பிரபலங்கள் அரசியல்வாதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
நேற்று மாலை மகாபலிபுரத்தில் வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது அதிலும் பலர் கலந்து கொண்டனர்.
என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நேற்று திருமணம் முடிந்த நிலையில் நயன்தாரா விக்னேஷ் சிவன் இன்று அதிகாலை திருப்பதி சென்று ஏழுமலையான் கோவிலில் வழிபாடு செய்ய உள்ளதாக நேற்று தகவல் வெளியாகின.
இந்நிலையில், இருவரும் விமானத்தில் இன்று அதிகாலை சென்றுள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது.
இதோ அவர்கள் திருப்பதி சென்ற புகைப்படம்...
பிற செய்திகள்:
- விஜய் நடிக்கும் அடுத்த படத்திற்கு லோகேஷ் இறக்கும் முன்னணி நடிகர்-அதுவும் எந்த கதாப்பாத்திரத்திற்கு தெரியுமா..?
- நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமண செலவு மட்டும் இத்தனை கோடியா…சொக்கிப்போன ரசிகர்கள்..!
- திருமண வரவேற்பில் கலந்து கொண்ட பிரபல இயக்குநர்-வைரலாகும் புகைப்படங்கள்..!
- லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 80கால கட்ட வில்லன் நடிகர்…வெளியானது புதிய ருவிஸ்ட்..!
- நஸ்ரியா திரும்பவும் நடிக்க வந்ததற்கு இதான் காரணமாம்.. அவரே கூறிய தகவல்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!