தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடிகளாக விளங்குபவர்கள் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் . இவர்களின் திருமணம் கடந்த ஜுன் மாதம் 9ம் திகதி திருமண பந்தத்தில் இணைந்து இணைந்து கொண்டனர்.
இவர்களின் திருமணத்தில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இவர்களின் திருமணமும் மகாபலிபுரத்திலுள்ள ஒரு ரென்ஸ்ராடன்டில் நடை பெற்றது. திருமணத்தை அடுத்து இருவரும் திருப்பதி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.
பின்பு பத்திரிகையாளர்களைச் சந்தித்து தமது நன்றியையும் தெரிவித்திருந்தனர். அத்தோடு அண்மையில் நயன்தாராவின் சொந்த ஊரான கேரளாவுக்கும் சென்று ஹனிமூன் கொண்டாடி இருந்தனர்.
இந்த நிலையில் தற்பொழுது நயன்தாரா மீண்டும் நடிப்பதைத் தொடங்கி விட்டார். அந்த வகையில் ஷாருகான் நடிப்பில் உருவாகி வரும் படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் கலந்து கொண்ட புகைப்படங்களும் வெளியாகியிருந்தன.
இந்த நிலையில் இவர்கள் இருவரும் தமது 1 மாத திருமண நாளைக் கொண்டாடி வருகின்றனர். இவர்களுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருவதோடு திருமணத்தில் கலந்து கொண்ட ரஜினி மற்றும் ஷாருகான் ஆகியோர் நயன்தாராவை வாழ்த்தும் லேட்டஸ்ட் புகைப்படங்களும் வெளியாகி வைரலாகி வருவதைக் காணலாம்.
பிற செய்திகள்
- இந்த மேடையை விட அந்தத் தருணம் மிகவும் முக்கியமானது- இசை வெளியீட்டு விழாவில் மெய் சிலிர்க்கும் வகையில் பேசிய ஜெயம் ரவி
- வெந்து தணிந்தது காடு படத்தின் தமிழக தியேட்டர் விநியோக உரிமையைக் கைப் பற்றிய பிரபல நிறுவனம்
- அம்மா யாருங்க…மகள் யாருங்க சினிமா ரசிகர்களைத் திணற வைக்கும் நடிகை
- மார்க்கெட் குறைந்தாலும் ஹீரோவாகத் தான் நடிப்பேன்; பிடிவாதம் பிடிக்கும் காமெடியன்
- “நல்ல ஸ்கிரிப்ட் அமைந்தால் தளபதியுடன் நடிப்பேன்”..நிறைவேறுமா? இவருடைய ஆசை!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!