திருமணம் ஆகி 13 வருடங்கள் கழித்து பிறந்த இரண்டாம் மகள் புகைப்படத்தை இன்று முதல் முறையாக வெளியிட்டு இருக்கிறார் சீரியல் நடிகை நீலிமா ராணி.
மேலும் அவருக்கு ஏற்கனவே 3 வயதில் ஒரு மகள் உள்ளது.மேலும் கோலங்கள், மெட்டி ஒலி, வாணி ராணி போன்ற பல தொடர்களில் நடித்து இருப்பவர் நீலிமா.
அவருக்கு சின்னத்திரையில் இவருக்கென்று அதிக ரசிகர்களும் இருந்தனர். அவர் விஜய் டிவி சீரியல் ஒன்றில் நடித்து கொண்டிருந்த நிலையில் இரண்டாம் முறையாக கர்பமாக இருந்ததால் அதில் இருந்து விலகினார்.
எனினும் அதன் பின் அவருக்கு பெண் குழந்தை பிறந்து இருக்கிறது என்கிற அறிவிப்பு வந்ததும் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தமது வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில் தற்போது முதல் முறையாக இரண்டாம் மகள் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார் அவர். மொத்த குடும்பத்துடன் அவர் போட்டோஷூட் நடத்தி இருக்கிறார்.
குழந்தைக்கு 'அத்வைதா இசை' என பெயர் சூட்டி இருப்பதாக தெரிவித்து இருக்கிறார் அவர்.இந்நிிலையில் இந்த புகைப்டத்திற்கு ரநிகர்கள் பலரும் தமது லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.
Listen News!