தமிழ் சினிமாவில் இறுதிச்சுற்று என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் ரித்திகா சிங். இப்படத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து ஓ மை கடவுளே ,சிவலிங்கா போன்ற திரைப்படங்களில் நடித்து முக்கிய நடிகையாக வலம் வருகின்றார்.
தொடர்ந்தும் நல்ல படவாய்ப்புக்காக காத்திருக்கும் இவர் சமூக வலைத்தளங்களில் ஆர்வமாக இருப்பதோடு தனது லேட்டஸ்ட்டான புகைப்படங்களை பதிவிட்டு வருவார். அந்த வகையில் ஒற்றைப்பூவுடன் கவர்ச்சியாக வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.
Listen News!