• Sep 21 2024

புதிய தொழில் முயற்சியை ஆரம்பித்த வடசென்னை பட நடிகர்- குவிந்த பிரபலங்கள்- வைரலாகி வரும் போட்டோஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் மெளனம் பேசியதே, பருத்தி வீரன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் தான் அமீர்.இப்படங்கள் இரண்டுமே சூப்பர் ஹிட் வெற்றியும் பெற்றது.இதனை அடுத்து தற்பொழுது நடிகராகவும் வலம் வருகின்றார்.

அந்த வகையில் அண்மையில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான வடசென்னை படத்தில் நடித்திருந்தார். இப்படம் இவருடைய கெரியரில் முக்கியமான திருப்புமுனையாகவும் அமைந்துள்ளது.


தற்போது இறைவன் மிக பெரியவன் என்ற படத்தினை அவர் இயக்கி இருக்கிறார்.இந்நிலையில் தற்போது அமீர் சென்னை ECR-இல் ஒரு ஹோட்டல் தொடங்கி இருக்கிறார்.


 4am Cafe & Kitchen என்ற அந்த ஹோட்டலின் திறப்பு விழாவில் இயக்குநர் வெற்றிமாறன், அமீர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருக்கிறார்கள்.திறப்பு விழா புகைப்படங்களும் தற்போது வெளியாகி வருவதைக் காணலாம்.




Advertisement

Advertisement