• Sep 20 2024

திருமணத்துக்கு முன்பே நமக்குள்ள முதலிரவு முடிஞ்சிடுச்சி.. உண்மையை போட்டுடைத்த விஷ்ணுகாந்த்..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

பகல் நிலவு என்ற சீரியல் மூலம் ஒருவருக்கொருவர் அறிமுகம் ஆகி அதன் பின்னர் காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோடி தான் விஷ்ணுகாந்த், சம்யுக்தா.

கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்கள் ஒரே மாதத்தில் பிரிந்து ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர். 

இருவரும் ஒரே மாதம் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் இருவரும் பிரியப்போவதாக சம்யுக்தா இன்ஸ்டா நேரலையில் பேசி இருந்தார்.இதையடுத்து,விஷ்ணுகாந்த், சம்யுக்தாவிற்கு திருமணத்திற்கு பின் விஜே ரவி மற்றும் ஹரியுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததற்காக ஆதாரத்தையும், ஆடியோவையும் வெளியிட்டு இருந்தார். விஷ்ணுவிஷால் ஆதாரத்தை வெளியிட்டதால் டென்ஷன் ஆன சம்யுக்தா அப்பா மற்றும் அம்மாவுடன் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார்.

அதில், விஷ்ணுகாந்துக்கு 24 மணிநேரமும் அந்த நினைப்பு தான் என்றும் ஆபாச வீடியோவை காட்டி, அதில் செய்வது போல செய்ய சொல்லுவார். வலி தாங்க முடியாம நான் கத்தினால் அடிப்பார் என்று கண்ணீருடன் பேசியிருந்தார். செக்ஸ் விஷயத்தில் இவர் ரொம்ப மோசமானவர் என்பது தெரிந்து இருந்தால் திருமணமே செய்து கொண்டு இருக்க மாட்டேன் என்று அந்த பேட்டியில் சம்யுக்தா கூறியிருந்தார்.

இதற்கு பதில் அளித்த விஷ்ணுகாந்த், சம்யுக்தா சொல்வது எல்லாமே பொய், திருமண புடவை விஷயத்தில் தான் எங்களுக்குள் பிரச்சனை வந்தது, அதற்கு முன்பு வரை எந்த பிரச்சனையும் இல்லை. நான் தற்போது ஆதாரத்தை வெளியிட்டு விட்டதால், சம்யுக்தாவிற்கு என்ன செய்வது என்று தெரியாமல் என் மீது இப்படி பழி சுமத்துகிறார

ரவி தவறாக நடந்து கொண்டதால் அவரை விட்டு விலகியதாக என்னிடம் கூறியிருந்தார். நான் கணவன் என்பதால் பாலியல் ரீதியாக குற்றம் சாட்டுகிறார். திருமணத்திற்கு முன் சம்யுக்தா என் வீட்டுக்கு வந்துள்ளார். அது மட்டுமில்லாமல் திருமணத்திற்கு முன்பே நாங்கள் இருவரும் உடல்ரீதியாக சேர்ந்து விட்டோம். அப்போதே நான் எவ்வளவு மோசமானவன் என்பது தெரியாதா என விஷ்ணுகாந்த் தொடர்ந்து கேள்களை தொடுத்துள்ளார்.

Advertisement

Advertisement