விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் இந்த வருடத்திற்கான பெஸ்ட் சீரியல் அவார்ட்டையும் பெற்றது. அத்தோடு பெஸ்ட் ஹீரோயின் பெஸ்ட் வில்லன் எனப் பல விருதுகளை சீரியல் அள்ளிக் குவித்தது.
இது ஒரு புறம் இருக்க இந்த சீரியலில் இப்போது கோபியும் ராதிகாவும் பாக்கியா வீட்டில் இருந்து அடிக்கடி மோதலில் ஈடுபட்டுக் கொண்டு வருவது மட்டுமன்றி தற்பொழுது மயூவும் வந்து விட்டதால் ஈஸ்வரி கடும் கோபத்தில் இருக்கின்றார்.
இதனால் அடுத்து என்ன நடக்கப் போகின்றது யார் வீட்டை விட்டு வெளியேறப் போகின்றார்கள்.கோபி யாருடன் வாழப் போகின்றார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் அதிகமாகவுள்ளது.இப்படியான நிலையில் பாக்கியா கோபி மற்றும் பழனியுடன் இணைந்து புகைப்படம் எடுத்துள்ளார்.இந்தப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பாக்கியா அக்கா இதெல்லாம் நியாயமா எனக் கேட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
Listen News!