• Sep 20 2024

கோபியிடம் முழுக் கோபத்தையும் காட்டிய பாக்கியா- பழனிச்சாமி கொடுத்த அட்வைஸ்ட்- கோபமாய் ஒதுங்கிப் போன ராதிகா

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

 பாக்கியா சமையல் செய்யும் இடத்திலிருந்து பாழனிச்சாமி பேசிக் கொண்டிருக்கும் போது அங்கே வரும் அவரது மனைவி இன்னொரு ஸ்சுவிட் செய்யனும் என்று ஸ்சுவிட்டின் பெயரைலச் சொல்லி விட்டுச் செல்கின்றார். பாக்கிய இந்த ஸ்சுவிட்டு எனக்கு செய்ய தெரியாது என்று சொல்ல பழனிச்சாமி யூடியூப்பில் அடித்துப் பார்த்து எப்படி செய்வது என்று சொல்கின்றார்.


பின்னர் பாக்கியா பழனிச்சாமிக்கு தான் செய்த ஸ்சுவிட்டைக் கொடுக்க அவர் சாப்பிடுகின்றார். இதனைப் பார்த்த கோபி கடுப்பாகி இருவரையும் திட்டப் போகும் போது ராதிகா போன் செய்ததால் உடனடியாக கிளம்பி ரூமுக்குள் செல்கின்றார். ரூமுக்குள் சென்ற கோபி ராதிகாவிடம் சிடுசிடு என்று பேசியதால் ராதிகா கோபத்தில் இருக்கின்றார்.

தொடர்ந்து பழனிச்சாமியும் அவரது நண்பரும் பேசிக் கொண்டிருக்கும் போது அங்கு வரும் கோபி இது நல்லா இருக்கா எல்லாம் பிளான் பண்ணி செய்யிறீங்களா, பாக்கியா போற இடத்திற்கு நீங்க எதுக்கு போறீங்க எனத் திட்ட பழனிச்சமி தனியாக அவரைக் கூட்டிச் சென்று இது கொண்டாட்ட வீடு தப்பா எல்லாம் பேசாதீங்க என்று சொல்கின்றார்.


கோபி பழனிச்சாமியிடம் சத்தம் போட்டு பேசுவதைப் பார்த்த செல்வி இருவரையும் சமாதானம் செய்ய வர பழனிச்சாமி அது ஒன்றும் இல்லை நீங்க போங்க என்று சொல்ல  அவரது நண்பர் யார் இவர் எதுக்காக பழனிச்சாமியிடம் பேசிட்டு இருக்காரு என்று கேட்ட இவர் தான் பாக்கியாவின் கணவர் என்று செல்வி உண்மையைச் சொல்லி விடுகின்றார்.

பின்னர் இனியாவிடம் பாக்கியா போன் பேசிட்டு இருக்கும் போது அங்கு வரும் செல்வி நடந்ததைச் சொல்ல பாக்கியா பழனிச்சாமியிடம் சென்று மன்னிப்புக் கேட்கின்றார். அத்தோடு கோபியை கண்டால் சும்மா விடமாட்டேன் என்று செல்லியிடம் சொல்லியிட்டு இருக்கும் போது கோபி பாக்கியலட்சுமி என்று கூப்பிட பாக்கியா ஏய் என்று கத்துகின்றார்.இதனால் கோபி அதிர்ச்சியடைகின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.



Advertisement

Advertisement