விஜய் டிவியில் ஹிட்டாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி தொடர்.இதில் கணவன் மனைவியை ஏமாற்றி இரண்டாவது திருமஸ்ரீணம் செய்து கொண்டுள்ளார்.ஷ
ஆனால் கணவன் தன்னை விட்டுவிட்டாலும் தனியாக சாதித்து காட்டுவேன் எனக் கூறி தனியாக போராடி வருகின்றார் பாக்கியா.
இவ்வாறுஇருக்கையில் தற்போதுபாக்கியாவீட்டில் அடாவடியாக தானும் தங்குவேன் ராதிகா வம்பிழுக்க மற்ற எல்லோரும் மறுப்பு தெரிவிக்கின்றனர்.கோபியும் வேண்டாம் எனக் கூறியும் முக்குள் கோபியைக் கூட்டிக் கொண்டு போன ராதிகா நான் இந்த வீட்டில தான் இருப்பேன். இந்த வீட்டில இருந்து என்னை அனுப்பணும் என்று நினைச்சா தற்கொலை செஞ்சுப்பேன். என்னோட சாவுக்கு மொத்தக்குடும்பமும் தான் காரணம் என்று எழுதி வைச்சிட்டு தான் சாவேன் என்று மிரட்டுகின்றார்.
இதனால் கீழே வந்து கோபி அமைதியாக நிற்க எல்லோரும் ராதிகாவை கூட்டிட்டு நீ வெளியே போற தானே எனக் கேட்க அந்தநேரம் ராதிகா வந்து நான் எதுக்கு போகனும் இங்க தான் இருப்பேன் என்று கூற கோபியும் ராதிகா இனிமேல் இங்க தான் இருப்பா எனக் கூறுகின்றார்.
இந்நிலையில் தற்போது ஒரு ப்ரமோ வெளியாகி உள்ளது.அதாவது பாக்கியலட்சுமி படுப்பதற்கு இடம் இல்லாமல் கோலில் தனியாக இருந்து யோசித்திட்டு இருக்கும் போது இனியா நடு ராத்திரியில் தனது எழுந்து வந்து பாக்கியா பக்கத்தில் அமர்ந்து கொள்கின்றார்.
அதன் பின் பாக்கியாவிடம் எல்லா விஷயத்தையும் கூறி ..நீ இந்த வீட்டை விட்டு போகாதை அம்மா சாரி என அழுகின்றார்.இத்துடன் இன்றைய ப்ரமோ நிறைவடைகின்றது.
Listen News!