விஜய்டிவியில் ஹிட்டாக ஓடும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்தச் சீரியலுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது.
இச் சீரியல் வங்காள மொழியில் வெளிவந்த ஸ்ரீமாயி சீரியலின் தமிழ் பதிப்பு என்று கூறப்படுகின்றது. அத்தோடு அப்பாவி பெண்ணின் கணவன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்வதும் அந்த பெண் தனித்து நின்று எப்படி போராடுகிறாள் என்பதே கதை.
இவ்வாறுஇருக்கையில் இனியா ஸ்கூலில் வைத்து போன் பார்த்ததற்கு வீட்டில் இருந்து ஆட்களை கூட்டி வரச்சொல்லுப்படுகின்றது.இனியா பயத்தில் கூறாமல் விட க்ளாஸ் மிஸ் திட்டுகின்றார்.உங்க பேரண்ட் வந்தா தான் நீ க்ளாஸ்ரூமிற்குள் வரணும் என்று கூற இனியா கோபிக்கு போன் பண்ணி சொல்ல கோபியும் அங்கு வந்து பேசிவிடுகின்றார்.
இந்நிலையில் இந்த விடயம் வீட்டிற்கு தெரிய இனியாவிற்கு அடிவிழுகின்றது.என் டாடிக்கு தானே போன் பண்ணினான்.அப்படி கூற கோபி தான் வேணும் என்றால் நீ அப்படியே போயிடு என பாட்டி திட்ட கோபி வீட்டிற்குள் வருகின்றார்.
டாடி எல்லாரும் சேர்ந்து அடிச்சாங்க எனக் கூற என் கூட வாறியா மா என்று கோபி என் கூட வாறியா மா எனக் கேட்க இனியா திகைத்து போய் நிற்கின்றார்.இவ்வாறாக பரபரப்புடன் ப்ரமோ வெளியாகி நிலையில் அடுத்து என்ன நடக்ப்போகின்றது என்பதை பொறுத்திருந்தே பார்ப்போம்.
இதோ அந்த ப்ரமோ...
Listen News!