வாணி ராணி என்ற தொலைகாட்சி தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான நடிகை ரேஷ்மா. இவர் 2015 இல் மசாலா திரைப்படத்தில் அறிமுகமானார். பின்பு விஷ்ணு விஷாலின் நடிப்பில் வெளிவந்த வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் புஷ்பா புருஷன் என்ற கதாபாத்திரத்தின் மூலம் பிரபல்யம் அடைந்தார்.
தொடர்ந்து ரேஷ்மா பசுபிலேற்றி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் . இந்த நிகழ்ச்சி இவருக்கு மிக பெரிய வாய்ப்பை கொடுத்துள்ளது. இவர் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கதாபாத்திரத்தில் கலக்கி வருகின்றார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இவ்வாறு சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகை ரேஷ்மா, தன்னுடைய புகைப்படங்களை இன்ஸ்டாவில் தெறிக்க விட்டு வருவார். இந்நிலையில் ரேஷ்மா பசுபிலேட்டி வெள்ளை நிற பேண்ட் மற்றும் டி-சர்ட் போட்டு கண்ணாடி அணிந்து போஸ் கொடுத்துள்ளார். இவருடைய இந்த போட்டோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருவதைக் காணலாம்
பிற செய்திகள்
- கதிர் -முல்லை வீட்டிற்கு சீக்கிரமா வாங்க- பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலால் ஆதங்கம் தெரிவித்து வரும் ரசிகர்கள்
- சந்திரமுகியாக மாறும் நடிகை த்ரிஷா- அப்போ ஜோதிகா நோ சொல்லி விட்டாரா?
- வெள்ளிவிழாக் காணும் நடிகர் சரத்குமாரின் சூரியவம்சம்
- “எங்கள் குழந்தை விரைவில் வருகிறது”-கர்ப்பமான பாலிவூட் நடிகை ஆல்யா பட்
- சோலோ ஹுரோயினாக களமிறங்கும் நடிகை ஸ்ருதிஹாசன்- அதுவும் யாருடைய படத்தில் தெரியுமா?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!