விஜய் டிவியில் பல வருடங்களாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் தற்பொழுது அதன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது என்று கூறப்படுகின்றது. இருப்பினும் இது குறித் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகின்றது.
இப்படியான நிலையில் அண்மையில் தான் தனத்திற்கு கான்சர் ஆப்பிரேஷன் செய்யப்பட்டது. இந்த விஷயம் தற்பொழுது கதிருக்கும் தெரிய வந்து விட்டது. இதனால் இந்த விஷயம் இன்னும் யாருக்கெல்லாம் தெரிய வரும் என்ற ஆர்வத்தில் ரசிகர்கள் இருக்கின்றனர்.
இப்படியான நிலையில் ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதாவது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் அனைவரும் தங்களுடைய புது வீட்டுக்குச் சென்றுள்ளனர். இதனால் அனைவரும் சந்தோஷமாக இருக்கின்றனர். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.
Listen News!