• Sep 20 2024

வெறித்தனமாக ஒர்க்-அவுட் செய்யும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் காவ்யா- தீயாய் பரவி வரும் வீடியோ..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கண்ணன் லட்சம் வாங்கியதாக கைதாகியதும், பின் அவருக்கு பெண் குழந்தை பிறந்ததும் காட்டப்பட்டது.

இன்னொரு பக்கம் குடும்பத்தினரிடம் எப்போதும் தான் உண்மையை கூறுவீர்கள் என தனத்திடம் சண்டை போடும் மீனா ஒரு பக்கம் கதைக்களத்தில் காட்டப்படுகிறது.

தற்போது தனத்திற்கு உள்ள நோய் குறித்து முல்லைக்கு தெரிய வருகிறது. அடுத்து கதையில் என்ன நடக்கப்போகிறது என்பது தெரியவில்லை.

இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சித்ரா மறைவிற்கு பிறகு முல்லையாக நடித்து வந்தவர் காவ்யா. இவரும் தொடரில் இருந்து பாதியிலேயே வெளியேறிவிட்டார், வேறு எந்த தொடரிலும் நடிக்கவில்லை.

அதற்கு பதில் நிறைய போட்டோ ஷுட் புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் இருக்கிறார். இந்த நிலையில் வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட அது ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது. 


Advertisement

Advertisement