• Sep 20 2024

முதன் முதலாக தமிழைப் பார்த்த பாணு- இனி நடக்கப் போவது என்ன? - கண்கலங்க வைக்கும் ப்ரோமோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் கண்ணே கலைமானே. இரண்டு திருமணம் முடித்த ஒரு செலிபிரிட்டி தன்னுடைய வாழ்க்கையில் எதிர் கொள்ளும் பிரச்சினை பற்றி இந்த சீரியல் எடுத்துக்காட்டுகின்றது.

அதிலும் தனது முதல் மனைவியான பாணுவுக்கு மும்மையில் கண் ஆப்பிரேஷன் நல்லபடியாக நடக்க வேண்டும் என ராம் நேர்த்திக் கடன் எல்லாம் நிறைவேற்றியிருந்தார்.


இப்படியான நிலையில் இனி வரும் நாளில் என்ன நடக்கப்போகினறது என்பது குறித்து ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் பாணுவுக்கு கண் ஆப்பிரேஷன் நடந்து பார்வை வந்து விட்டது.

பார்வை வந்ததும் பாணு முதன் முதலாக தமிழைப் பார்த்து ஓடிப் போய் கட்டித் தழுவி முத்தமிடுகின்றார். இதைப் பார்த்த அவரது அண்ணன் மற்றும் அண்ணி சந்தோஷப்படுகின்றனர். இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement