• Sep 20 2024

40 வயதில் திருமணம் செய்து சந்தோஷமாக வாழ்ந்து வரும் பார்த்திபனின் மாஜி மனைவி; என்ன கூறியுள்ளார் தெரியுமா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் , தயாரிப்பாளர், கதையாசிரியர், எழுத்தாளர் என பல திறமைகளை தன் வசம் கொண்ட பிரபலம் தான் பார்த்திபன்.இவருடைய நடிப்பிலும், இயக்கத்திலும் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் தற்போது வரை பேசப்படுகின்றது.

இவ்வாறுஇருக்கையில் 1980 களில் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த நடிகை சீதா. இவர் ஆண் பாவம்,குரு சிசியன் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

இதையடுத்து நடிகர் பார்த்திபனுடன் பல படங்களில் நடித்து வந்தார். அந்த படங்கள் ரசிகர்களிடத்தே நல்ல வரவேற்பு பெற்றது.1990 ஆம் ஆண்டு நடிகை சீதா வீட்டின் எதிர்ப்பையும் மீறி காதல் திருமணம் செய்து கொண்டார்.மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இருவரும் 10 ஆண்டுகளுக்கு பிறகு விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.

இதையடுத்து சீதா நடிகர் சதீஷை 2010 ஆம் ஆண்டு இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். பின்னர் சதீஷையும் கடந்த 2016 ஆண்டு விவாகரத்து செய்தார்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் நடிகை சீதா பேசுகையில், ஒரு பெண் தனியாக வாழ்வது கடினம் அதனால் தான் 40 வயதில் திருமணம் செய்து தற்போது சந்தோஷமாக வாழ்ந்து வருவதாக குறிப்பிட்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement