தமிழ் சினிமாவில் எப்போதும் வித்தியாசமாக சிந்திக்கக் கூடிய இயக்குநராகவும் நடிகராகவும் வலம் வருபவர் தான் பார்த்திபன். ஆரம்பத்தில் பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வந்த இவர் தற்பொழுது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகின்றார்.
இவரது இயக்கத்தில் கடந்த ஜுலை 15ம் தேதி வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் தான் இரவின் நிழல்.
இப்படம் உலகத்திலே முதன்முறையாக Single Shot-ல் Nonlinear-ஆக எடுக்கப்பட்டுள்ளது.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் சிறந்த விமர்சனங்களை பெற்று வரவேற்பை பெற்றுள்ளது எனலாம்.அத்தோடு ஒரு கலைஞன் இதுபோல் படம் எடுத்தது சாதனை தான் என பாராட்டுகிறார்.
இரவின் நிழல் திரைப்படம் தமிழகத்தில் இதுவரை ரூ. 2.5 கோடியும் உலகம் முழுவதும் ரூ. 4.5 கோடி வரை வசூலித்துள்ளதாம். வரும் நாட்களிலும் படம் நல்ல வசூலை எடுக்கும் என்கின்றனர்.
மேலும் இப்பட வெற்றியை தொடர்ந்து பார்ததிபன் மனிதர்களே இல்லாமல் விலங்குகளை வைத்து படம் இயக்கப்போவதாக ஒரு தகவல் வந்துள்ளது.
பிற செய்திகள்
- பாக்கியாவை வீட்டுக்கு அழைக்கும் இனியா-கோபி செய்யப் போவது என்ன? இன்றைய எபிசோட் அப்டேட்
- இரண்டு கதாநாயகர்கள் நடிக்கும் படங்களில் நான் நடிக்க மாட்டேன் – அல்லு அர்ஜுன்
- கமலுடன் மீண்டும் இணையும் பகத் பாசில்…எந்த படத்தில் தெரியுமா..?
- மறுபடியுமா.. சாந்தினியின் போட்டோஷூட் ஸ்டில்கள் வைரல்
- தற்கொலை முயற்சி செய்தேனா.. முதன் முறையாக சீரியல் நடிகர் கொடுத்த விளக்கம்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!