பிரபல இசையமைப்பாளரை கணவர் என சமூகவலைத்தளத்தில் அறிவித்துள்ளார் பாலாவின் முன்னாள் மனைவியான அம்ரிதா.
இயக்குநர் சிறுத்தை சிவாவின் தம்பியும், நடிகருமான பாலாவின் முன்னாள் மனைவி அம்ரிதா, மலையாளத்தில் புகழ்பெற்ற பாடகியாக திகழ்கிறார்.
12 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த இத்தம்பதியினர், கடந்தாண்டு முறைப்படி விவாகரத்து பெற்று பிரிந்தார்கள்.
இந்நிலையில் பாலாவும் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட நிலையில், இசையமைப்பாளர் கோபி சுந்தரை அம்ரிதா காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் கசிந்துள்ளது.
எனினும் சமீபத்தில் பிறந்தநாளை கொண்டாடிய அம்ரிதா, அப்புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டதுடன் கோபி சுந்தரை கணவர் என தெரிவித்துள்ளனர்.
மேலும் அதில், உனக்கு நன்றி சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை, என் கணவரே, நீங்கள் சிறப்பானவர், இன்று என்னுடைய மிகச்சிறப்பான நாள் என தெரிவித்துள்ளனர்.
பிற செய்திகள்
- நான் இந்த நோயால் பாதிக்கப்பட்டேன்-இதனால் தான் இப்படி இருக்கிறேன்…விஜே அர்ச்சனா
- நம்மட தல அஜித்தின் அம்மா அப்பாவை பார்த்துள்ளீர்களா…அவரது மகளுடன் எப்படி உள்ளார்கள் பாருங்கள்..!
- அறந்தாங்கி நிஷாவின் மகனை பார்த்துள்ளீர்களா..? வைரலாகும் அவரின் பதிவு..!
- பிரபல தமிழ் நடிகருடன் தனது பிறந்தநாளை கொண்டாடிய மாளவிகா -செம்ம ஹாட்டாக வெளிவந்த புகைப்படங்கள்..!
- ரம்யா பாண்டியனை திட்டும் நடிகர் சூரி- என்ன சேர் இப்படி பண்ணீட்டிங்க… வீடியோ இதோ..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!