இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் இயக்குநரான மணிரத்னம் தற்போது பொன்னியின் செல்வன் படத்தை எடுத்து தமிழ் சினிமாவை அடுத்தகட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளார். இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் பொன்னியின் செல்வனின் முதல் பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் படக்குழுவினர் ப்ரமோஷன் வேலைகளில் தீயாய் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறுஇருக்கையில் பொன்னியின் செல்வன் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளியாகி சோஷியல் மீடியாவை தெறிக்கவிட்டு வருகிறது
Listen News!