தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித் .இவரின் நடிப்பில் துணிவு படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகி இருந்தது.இது இவருடைய ரசிகர்களை குஷிப்படுத்தியது.
இப்படத்தை தொடர்ந்து அஜித் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். அப்படத்தின் அப்டேட்டாக நடிகை நயன் தாரா, திரிஷா உள்ளிட்டவர்கள் நடிக்கவுள்ளார்கள் என்ற செய்தி வெளியாகி இருந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன் மாலை போட்டுவிட்டு சபரிமலைக்கு சென்ற விக்னேஷ் சிவன் கூடிய விரைவில் அப்டேட் வரும் என்று கூறியிருந்தார. இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராயின் சினிமா வாழ்க்கையில் முதன்முறையாக நடிகர் அஜித்துடன் ஜோடி சேர்ந்து நடிக்கவுள்ளார்.
இந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.
Listen News!