இந்தி தொலைக்காட்சி தொடர்கள், படங்களில் நடித்து வருபவர் கெட்கி தாவே. அவரின் கணவரான நடிகர் ராசிக் தாவே சுமார் இரண்டு ஆண்டுகளாக சிறுநீரக பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் 65 வயதான அவர் ஜூலை 28ம் தேதி அவர் திடீரென மரணம் அடைந்தார்.
இவ்வாறுஇருக்கையில் கணவர் இறந்த இரண்டு நாட்களில் வேலைக்கு திரும்பிவிட்டார் கெட்கி. குஜராத் மாநிலம் சூரத்தில் நடந்த மேடை நாடகம் ஒன்றில் நடித்தார்.
நீ எப்பொழுதும் வேலை செய்து கொண்டே இரு கெட்கி என ராசிக் உயிருடன் இருந்தபோது கூறியுள்ளார். கணவரின் பேச்சை கேட்டு தான் மீண்டும் நடிக்க வந்துவிட்டார்.
கணவர் பற்றி கெட்கி தெரிவித்திருப்பதாவது….
என் துக்கத்தில் யாரும் பங்கேற்க விரும்பவில்லை. மகிழ்ச்சியில் தான் அனைவரையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். சூரத்தில் அந்த நாடகம் நடந்தது. நான் அங்கு சென்றேன்.
நான் கதாபாத்திரமாக மாறும்போது கெட்கி தாவேவின் தனிப்பட்ட பிரச்சனை அங்கு வராது. மேலும் உடல்நலம் சரியில்லாதபோது கூட நான் வேலைக்கு சென்றிருக்கிறேன். அந்த நாடகத்திற்கு ஏற்கனவே டிக்கெட் விற்பனை செய்துவிட்டார்கள். என்னால் யாருக்கும் நஷ்டம் ஏற்படக் கூடாதென்றார்.
பிற செய்திகள்
- நான் இந்த நோயால் பாதிக்கப்பட்டேன்-இதனால் தான் இப்படி இருக்கிறேன்…விஜே அர்ச்சனா
- நம்மட தல அஜித்தின் அம்மா அப்பாவை பார்த்துள்ளீர்களா…அவரது மகளுடன் எப்படி உள்ளார்கள் பாருங்கள்..!
- அறந்தாங்கி நிஷாவின் மகனை பார்த்துள்ளீர்களா..? வைரலாகும் அவரின் பதிவு..!
- பிரபல தமிழ் நடிகருடன் தனது பிறந்தநாளை கொண்டாடிய மாளவிகா -செம்ம ஹாட்டாக வெளிவந்த புகைப்படங்கள்..!
- ரம்யா பாண்டியனை திட்டும் நடிகர் சூரி- என்ன சேர் இப்படி பண்ணீட்டிங்க… வீடியோ இதோ..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!