தொகுப்பாளர்களில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து முன்னணி தொகுப்பாளராக திகழ்பவர் தான் மாகாபா ஆனந்த்.
இதன்பின் தற்போது சூப்பர் சிங்கர், அண்டகாகசம், o solriya oo oohm solriya போன்ற நிகழ்ச்சிகளை அட்டகாசமாக தொகுத்து வழங்கி வருகிறார்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் ஒருவர் மாகாபா. இவர் அவ்வப்போது வெளியிடும் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவிவிடும்.
இவ்வாறுஇருக்கையில், தற்போது தன்னுடைய மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.
மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், மாகாபாவின் மகனா இது! அச்சு அசல் அவரை போலவே இருக்கிறாரே என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்..
Listen News!