• Sep 20 2024

ஜீவாவை வெறுத்து ஒதுக்கும் பிரியா! காவியாவை நினைத்து மனம் உருகும் பார்த்தி! தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்க தயாராகும் அர்ஜுன்! இனி நடக்கப்போவது என்ன?

sarmiya / 11 months ago

Advertisement

Listen News!

ஈரமான ரோஜாவே சீரியலில் யாரும் எதிர்பார்க்காத அதிரடி திருப்பங்கள் போய்கிட்டு இருக்கு, அந்தவகையில் இன்றை எபிசோட் வெளிவந்நிருக்கின்றது. ரசிகர்கள் எல்லாம் வெய்ட் பண்ணீட்டு இருப்பீங்க , வாங்க இன்றையபிசோட்டில் என்ன நடக்கின்றது என்பதை பார்க்கலாம்.



ஐஷூவோட அப்பாக்கு உண்மை தெரியவந்து அதிர்ச்சி அடையிறாரு, பின்னர் சமாளித்து ஜீவாவுக்கு ஆறுதல் சொல்றாரு பிரியாவை வீட்டுக்கு போய் கூட்டிவரச்சாெல்லி, பார்த்தியும் ஐீவாவும் காவியா வீட்டுக்கு போறாங்க, காவியா பிரியாவை பார்த்து வீட்டுக்கு முறை செய்யனும் என்று வர சொல்லி கூப்பிடுறாங்க, சக்தியின் வாழ்க்கைக்கு என்ன பதில் என கேட்டு காவியாவும், பிரியாவும் சண்டைபோடுறாங்க, வெளிய போகச்சொல்லி திட்டுறாங்க, அப்போ ஜீவா சக்தியை கூப்பிட்டு தங்கள் வாழ்கையை காப்பாத் சொல்லி கேட்கிறாரு, பார்த்தியும் சக்தியிடம் மன்னிப்பு கேட்கிறாரு.


அப்புறம் அத்தை நீங்களாவது எங்களுக்காக பேசுங்க என  ஐீவா கேட்க அத்தை சொல்றாங்க நீங்க என்  பாெண்ணுங்களுக்காக அங்கு பேசலையே என அப்போது ஐீவா சொல்றாங்க அப்பாவின் பேச்சை மீறினது இல்லை, அந்த கல்யாணம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது என சாெல்லுறாரு இப்பிடியே மாறி மாறி வாக்குவாதம் போயிட்டு இருக்கு பின்னர் இரண்டுபேரும் வெளியே ஏமாற்றத்தோட போறாங்க, 


அடுத்த கட்டமாக ஜீவா, பார்த்தி வீட்டுக்கு வந்து மாமாகூட பேசீட்டு இருக்கிறாங்க, எல்லாம் அர்ஜுனால் வந்தது என அப்போ அர்ஜுன் வந்து மன்னிப்பு கேட்கிறாரு, நான் அண்ணிங்களை சமாதானப்படுத்தி கூட்டிவரவா என கேட்கிறாரு அதை ஔிஞ்சு நின்னு மைத்திரா மூறாய்ச்சு பார்த்திட்டே இருக்கிறாங்க, அர்ஜுன் அம்மா வந்து ஐஸ்வர்யாவோட போய் சந்தோசமா வாழுடா என சொல்றாங்க, அதோட இன்றைய எபிசோட் முடியுதுங்க,


பார்த்தி, ஜீவா வாழ்க்கையில் என்ன நடக்க போகின்றது? இனி என்ன முடிவு எடுக்க போகின்றார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement

Advertisement