தமிழ் சின்னத்திரையில் பிரபல்யமான தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய்டிவியில் பல சீரியல்கள் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கின்றன. அத்தோடு ரி ஆர் பி யிலும் இந்த தொலைக்காட்சிகளின் சீரியல்களே முன்னிலையில் காணப்படுகின்றது.
அந்த வகையில் இளம் ரசிகர்களைக் கவரும் விதமாக சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் காற்றுக்கென்ன வேலி . இந்த சீரியலில் கதாநாயகியாக கர்நாடகாவை சேர்ந்த ப்ரியங்கா குமார் என்பவர் நடித்து வருகின்றார்.
கர்நாடகாவில் பல திரைப்படங்களில் நடித்து வரும் இவர் காற்றுக்கென்ன வேலி தொடர் மூலமாக அவருக்கு தமிழ்நாட்டிலும் அதிக அளவு ரசிகர்கள் நடித்து இருக்கிறார்கள். அந்த அளவுக்கு அந்த தொடர் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் சமூகவலைத்தளத்தில் ஆர்வமாக இருக்கும் அடிக்கடி தனது புகைப்படத்தை வெளியிடுவார்.இந்நிலையில் குட்டை சோட்சில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதைப் பார்த்த ரசிகர்கள் சீரியலில் மட்டும் தானா அடக்கம்.என பல்வேறு கெமண்களை பதிவிட்டு வருவதுடன் பல பேர் அந்த புகைப்படத்திற்கு லைக்ஸ்களை இட்டு வருகின்றனர்.
பிற செய்திகள்
- நயன்தாரா குறித்து சர்ச்சையை கிளப்பிய பிரபல நடிகர்–கொந்தளிக்கும் ரசிகர்கள்..!
- இயக்குநர் ஷங்கர் பட பெயரில் நடந்த மோசடி…நடந்தது என்ன..?
- என்னம்மா இது… லாஸ்லியாவிடம் பல கேள்விகளை கேட்டு வரும் ரசிகர்கள்…!
- திடீரென இணையத்தில் கசிந்த நடிகர் சூர்யாவின் சொத்து மதிப்பு..!
- இனிமேல் படங்கள் இயக்கமாட்டேன் – பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!