• Sep 20 2024

சதிவேலை செய்து விட்டு ஜீவானந்தம் மீது பழியைப் போட்டகுணசேகரன்- கதிரின் சட்டையைப்பிடித்து தள்ளிவிட்ட ஜனனி- Ethirneechal - Promo

stella / 10 months ago

Advertisement

Listen News!

சன்டிவியில் பரபரப்புக்கு குறைவில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர் நீச்சல். இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் காரில் அப்பத்தாவை ஏற்றிக் கொண்டு போகும் போது கதிரும் ஞானமும் அவங்க எல்லாம் சுட்டிட்டு இருக்கிறாங்க, இங்க இருந்து போகும் போது அவங்களை ஒரு கை பார்த்திட்டு போகனும் என்று சொல்லி காரை விட்டு இறங்குகின்றனர்.

தொடர்ந்து வீட்டுக்கு வந்ததும் அப்பத்தாவும் குணசேகரனும் எங்கே என்று கேட்க கதிர் எல்லாத்துக்கும் அந்த ஜீவானந்தம் தான் காரணம் என்று பழி துாக்கிப்போடுகின்றனர்.

இதைக் கேட்டு எல்லோரும் அழ,ஜனனி கதிரின் சட்டையைப் பிடித்து தள்ளி விடுகின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிகின்றது.

Advertisement

Advertisement